வணக்கம்,
நான் நாநீ ,
எழுத்துக்களை நேசிக்கப் பழகுபவன் , கவிதைகளின் காதலன் , வசனகர்த்தாவாக முயற்சி செய்து கொண்டிருக்கும் வாசகன்,
கவிதை நடை, உரையாடல் நடை, சிறுகதை எழுதி கொண்டு இருப்பவன்..
-------------------------------------------------------------------
உங்கள் பணியை சரியான நேரத்தில், சரியான முறையில் முடித்து தருகிறேன்,
ஒருமுறை நம்பிக்கை கொள்ளவும்
ஒவ்வொரு முறையும் நம்ப வேண்டிய அவசியத்தை நிராகரிக்கும் என் பணி..
I have great experience writing poetry
and am constantly writing,
I have great knowledge in computing,
I will finish the task you gave me in the best possible time..
நன்றி...
Thank you ...